தந்தை பெரியார் உலக அரங்கில் – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவப்படம் திறப்பு!
சமூக சீர்திருத்தவாதியும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார், உலக அரங்கில் அங்கீகாரம் பெறுகிறார். “ஆதிக்கம்தான் என் எதிரி” என தன் வாழ்நாள் முழுவதும் முழங்கிய பெரியாரின் உருவப்படம், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, செப்டம்பர் 4 அன்று ஆக்ஸ்ஃபோர்ட்
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது
Recent Posts
- ஈரான் போர் 4-வது வாரம்: அமெரிக்க – இஸ்ரேல் படைகளை ஈரான் சமாளிப்பது எப்படி? ‘ஷியா’ சித்தாந்தம் தரும் வலிமை!
- “மோடி அமெரிக்கா சொல்வதையே செய்வார்!” – அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த ராகுல் காந்தி காட்டம்.
- மீம்ஸ் மற்றும் AI வீடியோக்கள்: அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நடத்தும் ‘டிஜிட்டல் போர்’!
- புதுச்சேரி தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் முழு விபரம்! வில்லியனூர் முதல் காரைக்கால் வரை அனல் பறக்கும் களம்.
- மோடியின் வெளியுறவுக் கொள்கைக்குப் பின்னடைவா? ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் விஸ்வரூபம்!
