ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? ஒரு தொழிற்சங்கம் அமைந்ததுக்கு இந்த ஆர்ப்பரிப்பு தேவைதானா..
அப்படியென்ன முக்கியத்துவம் இதற்கு” என்று கேள்வி எழலாம். இது 60-70களில் நடந்திருந்தாலும் வெற்றியாக கருதப்பட்டு பாரட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் நிகழ்வதால் தான் இது வரலாற்று சிறப்பு மிக்க ஒர வெற்றி. நவதாராளமையம் பல பத்தாண்டுகளாக வேரூன்றி இன்று முழுவீச்சில் இயங்குகிறது. கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு முறைசாரா தொழிலாளர்களை வைத்தே தனது தேவைகளின் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் திறனை
வேங்கை வயல் வழக்கில் 2-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்; கிராமத்தைச் சுற்றி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்படுகின்றனர்!
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து இரண்டாவது நாளாக வேங்கைவயல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு
பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !
எஸ்.வி. வெங்கடராமன் ( பார்ப்பனர்) தெரு பெயர் – திராவிட முதல்வர் அறிவிப்பு ! ” உங்களில் ஒருவனாக இருப்பேன் ” என்று கூறி 97% பார்ப்பனர் அல்லாத மக்களின் ஓட்டுகளை வாங்கி அரசமைத்த திராவிட முன்னேற்றக் கழகம், சில மாதங்களாக பார்ப்பன பாசத்திற்கு ஏங்குகிறதோ என்கின்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. பரந்தூர் விமான நிலையம், மேல்மா பிரச்சனை, டங்ஸ்டன்
Recent Posts
- நிதிஷ் கட்சியின் முடிவு இதுதான்: “25 இடங்களுக்கு மேல் வென்றால் அரசியலை விட்டே விலகுகிறேன்” – பிரசாந்த் கிஷோர் அதிரடி!
- ஜனநாயகத்தின் மாபெரும் அச்சுறுத்தல்: ஒரு வாக்காளருக்கு 7 அடையாள அட்டைகள்!
- மறக்கப்பட்ட நில உரிமை போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் !
- ‘ரீல்’ நாயகனின் ‘ரியல்’ அரசியல்: சந்தர்ப்பவாத மௌனங்களும், பாஜகவின் பின்னணி வியூகங்களும்!
- மருத்துவக் கல்லூரிகளின் கட்டணச் சுரண்டல்: SC/ST மாணவர்களைப் பணயம் வைக்கும் சுயநிதி நிறுவனங்கள்!
