மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு
பெரியாரும் பிரபாகரனும் எதிர் துருவங்கள் அல்ல-சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!
தந்தை பெரியாரும் தேசியத் தலைவரும் எதிர்த் துருவங்கள் அல்ல! தந்தை பெரியார் அவர்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரன் அவர்களையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களால் கட்டியமைக்கப்படும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும்
திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்திருக்கும் தர்காவில் கடந்த மாதம், இஸ்லாமிய குடும்பம் ஒன்று ஆடு ஒன்றை பலியிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் முதல் தற்போது இந்து முன்னனி திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று கூறிய கருத்து வரை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது. பலியிடுவதற்காக ஆடு மற்றும் சேவல்களை மலைக்கு கொண்டு
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார்
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
விடுதலை 11.05.1953 இதழின் நான்கு பக்கங்களையும் படப்படி எடுத்து அனுப்பியுள்ள அன்பர்களுக்கு நன்றி! செந்தில் மள்ளர் தனது நூலில் வேறு விடுதலை இதழ்களை எடுத்துக் காட்டியிருந்தால் அதையும் சரிபார்க்க வேண்டும். பெரியார் குறித்து அவர் என்ன எழுதியிருந்தாலும், அதற்கு என்ன சான்று காட்டியிருந்தாலும் பொதுவெளியில் முன்வைப்போம். செந்தில் மள்ளரோ வேறு எந்த எழுத்தாளருமோ பெரியாரை எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!
தந்தை பெரியார் கருத்துகள் மீது தாராளமாக விவாதம் செய்யலாம். அதற்கு முன் சீமான் பரப்பிய அவதூறுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். “உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னார் என்று சீமான் கூறியதற்கு அவராக இது வரை சான்று ஏதும் தரவில்லை. பெரியார் எங்கே எப்போது இப்படி சொன்னார் அல்லது
பெரியார் மீதான அவதூறு சீமானிடம் கற்கச் சொல்கிறார் மாவோ!
தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலில், குறுகிய காலத்தில் சீமான் அளவிற்கு கவனம் பெற்ற அரசியல் தலைவர் வேறு எவருமிலர் எனலாம். பொய்கள் மற்றும் போலிக் கதைகள் மட்டுமே சொல்லி தமிழ் இளையோரை ஈர்த்தவரல்லர் சீமான். சீமான் ஈர்ப்புக்கு ஞாயமான அடிப்படைகளும் இருக்கவே செய்தன. 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராணுவம் ஈழத் தமிழ் மக்களை கொன்றழித்த போது,
ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? ஒரு தொழிற்சங்கம் அமைந்ததுக்கு இந்த ஆர்ப்பரிப்பு தேவைதானா..
அப்படியென்ன முக்கியத்துவம் இதற்கு” என்று கேள்வி எழலாம். இது 60-70களில் நடந்திருந்தாலும் வெற்றியாக கருதப்பட்டு பாரட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் நிகழ்வதால் தான் இது வரலாற்று சிறப்பு மிக்க ஒர வெற்றி. நவதாராளமையம் பல பத்தாண்டுகளாக வேரூன்றி இன்று முழுவீச்சில் இயங்குகிறது. கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு முறைசாரா தொழிலாளர்களை வைத்தே தனது தேவைகளின் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் திறனை
Recent Posts
- ராகுல் காந்தி ‘அணு குண்டு’ ஆதாரம்: பாஜக-வுக்காக ‘வாக்கு திருட்டு’ – தேர்தல் ஆணையம் மீது பகீர் குற்றச்சாட்டு!
- டிரம்ப் வரிகளின் இறுதி எச்சரிக்கை: இந்தியாவின் மூலோபாய ஒற்றுமைக்கான தருணம் !
- “இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டது!” – டிரம்ப் விமர்சனத்தை ஆவேசமாக ஆதரித்த ராகுல் காந்தி!
- நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம்: ‘ஆபரேஷன் சிந்தூர் ஒரு பிம்ப அரசியல் நாடகம்!’
- நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேச உரை: பாதுகாப்பு, வரலாறு, வெளியுறவுக் கொள்கை மீது சரமாரி கேள்விகள்!