2026-27ல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் மக்கள்தொகை மற்றும் சாதி கணக்கெடுப்பு: மத்திய அரசின் அறிவிப்பு

2026-27ல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் மக்கள்தொகை மற்றும் சாதி கணக்கெடுப்பு: மத்திய அரசின் அறிவிப்பு

Jun 5, 2025

நியூடெல்லி : மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தாமதமாகிய 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு முதல் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதனுடன் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பும் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது நாட்டில் மக்கள்தொகை மற்றும் சமூக கட்டமைப்புகளைப் பற்றிய விரிவான தரவுகளை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும். கணக்கெடுப்பு எப்போது? முதல் கட்டமாக வீடுகளின்

Read More
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

Jun 4, 2025

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது ராகுல் காந்தியின் சமீபத்திய நடவடிக்கை. 2014 முதல் 2024 வரையிலான அனைத்து தேர்தல்களிலும் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. இந்த மோசடிகளில் பாஜக நேரடியாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்ததாகக் கூறி, உண்மையை வெளிக்கொணர உச்ச நீதிமன்றத்தின் மடலுக்கே சென்றுள்ளார். பாஜக எப்படி அதிகாரத்தை கைப்பற்றியது

Read More
‘நரேந்திர சரணடைதல்’: பாகிஸ்தான் மோதலில் மோடியை கடுமையாக தாக்கும் ராகுல் காந்தி!

‘நரேந்திர சரணடைதல்’: பாகிஸ்தான் மோதலில் மோடியை கடுமையாக தாக்கும் ராகுல் காந்தி!

Jun 4, 2025

போபால், மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உடன்பட்டதாகக் கூறி, அவரை “நரேந்திர சரணடைதல்” எனக் கிண்டலடித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மோடி தலைமையிலான பாஜக அரசு தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கட்டியெழுப்பிய வலிமையான ஒப்பனை ஓர் உள்நாட்டு கண்மாயாகவே இருக்கிறதோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. போபாலில் நடைபெற்ற மத்தியப்

Read More
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம்: தமிழகத்தில் சட்டமாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம்: தமிழகத்தில் சட்டமாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Jun 3, 2025

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் முக்கியமான சட்டதிருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா மூலம், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையின்றி, நியமன முறையில் உள்ளாட்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும். சட்டமசோதாவின் பின்னணி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மாநில அரசின்

Read More
“சாமுவேல் பணி நீக்கம்: மத உரிமை மீறப்பட்டதா அல்லது ஒழுக்க மீறலா?”

“சாமுவேல் பணி நீக்கம்: மத உரிமை மீறப்பட்டதா அல்லது ஒழுக்க மீறலா?”

Jun 2, 2025

மத நம்பிக்கையால் பணி நீக்கம் நீதியா? ஒரு மதத்தை கடைபிடிக்கக் கூடிய ராணுவ அதிகாரி இன்னொரு மதம் சார்ந்த விழாவில் பங்கேற்க மறுத்தார். ஆகையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாமுவேல் என்கிற இந்திய ராணுவ அதிகாரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை வகித்து வந்தார். 2021 அன்று இந்து மத விழாவிற்கு சார்பு அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார் ஆனால் சாமுவேல்

Read More
தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

Jun 1, 2025

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது .இப்பொதுக்குழு கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை, எதிர்வரும் தேர்தல்களுக்கான தி.மு.க.வின் வியூகங்களை மட்டுமின்றி, கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி , எப்பேர்ப்பட்ட தாக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து மிக துல்லியமாக உரையாற்றினார் . “பரந்து பறக்கும் கழகக் கொடி” ஸ்டாலின்

Read More
மகப்பேறு உரிமையை வலுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முன்னோடியான தீர்ப்பு

மகப்பேறு உரிமையை வலுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முன்னோடியான தீர்ப்பு

May 30, 2025

பெண்களின் மகப்பேறு விடுப்பு என்பது,ஒரு வேலைவாய்ப்பு நலச்சலுகையில்லை; அது அவர்களின் இனப்பெருக்க உரிமையின் ஒரு அங்கமாகவும், வாழ்வதற்கான உரிமையின் தொடர்ச்சியாகவும் உள்ளது. இந்த அடிப்படையை மீண்டும் வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், பெண்கள் மீதான தொழில்நுட்ப இடையூறுகளுக்குள் பதுக்கப்பட்டிருந்த பாலின விருத்தத்தைக் கண்டித்து, சமூக நியாயத்திற்கு வழிகாட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், தனது

Read More
ரோஹித் வெமுலா மசோதா: சாதி பாகுபாட்டுக்கு எதிராக கல்வியில் புதிய நீதி பயணம்

ரோஹித் வெமுலா மசோதா: சாதி பாகுபாட்டுக்கு எதிராக கல்வியில் புதிய நீதி பயணம்

Apr 23, 2025

புதுடெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் ரோஹித் வெமுலாவின் பெயரிடப்பட்ட வரைவு மசோதாவில், உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. ரோஹித் வெமுலா (விலக்கு அல்லது அநீதி தடுப்பு) (கல்வி மற்றும் கண்ணியத்திற்கான உரிமை) மசோதாவின் விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு

Read More
தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.

Apr 23, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக

Read More
இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)

Apr 23, 2025

சாதிய முதலாளி வர்க்கம்: இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தோட சாதிய முதலாளி வர்க்கத்தைப் பத்தி “பணம் பேசுறேன்” தொடர்கட்டுரையில பாத்தோம். அதுக்கப்புறம் ஜனநாயகம்குற பேருல நடக்குற சர்வாதிகாரத்தைப் பத்தி, உயர்சாதி முதலாளி கும்பலோட சர்வாதிகாரத்தைப் பத்தி பேசவேண்டியிருந்துச்சு. ஒன்னுக்கும் ஆகாத இந்த முதலாளிநாயகத்துல ஜனநாயகமும் வாழல, அறிவியலும் வாழலன்னு பாத்துட்டோம். இதுனால வர்க்கப் பகுப்பாய்வு இடையிலேயே தடைபட்டுருச்சு. அதோட தொடர்ச்சியை இப்ப

Read More