சனாதன தர்மம்: காலத்தின் தேவையற்ற விலங்கா அல்லது காலத்தைக் கடந்த ஞானமா? ஒரு அலசல்!
இன்று சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அனல் பறக்கும் விவாதப் பொருளாக இருப்பது “சனாதன தர்மம்”. ஒரு சாரார் இதை “நித்திய உண்மை” என்றும், “வாழ்வியல் நெறி” என்றும் கொண்டாடுகிறார்கள். இன்னொரு சாராரோ, இது “சாதி மற்றும் பாலின பாகுபாட்டின் வேர்” என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். எது உண்மை? சனாதன தர்மம் சமத்துவத்தைப் போதிக்கிறதா அல்லது ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகிறதா? வரலாற்றின்
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?
மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.
Recent Posts
- சென்னை மெட்ரோ விரிவாக்கம்: ஓராண்டாக முடங்கியுள்ள கிளாம்பாக்கம் வழித்தடம்!
- அகமதாபாத் கள்ளநோட்டு மோசடி: ChatGPT மூலம் 500 ரூபாய் நோட்டுகள் தயாரிப்பு!
- 2027: இணையத்தில் மனிதர்களை விட ஏஐ பாட்களே அதிகமாகும்! – கிளவுட்ஃபிளேர் எச்சரிக்கை
- தமிழ்நாடு 2030: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வளர்ச்சித் திட்டங்கள்!
- “தணிக்கை என்பது தவறு!” – ‘Censor’ சொல்லைத் தவிர்க்க கமல்ஹாசன் வேண்டுகோள்
