இந்திய அணியின் வெற்றியால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விரக்தி
துபாய்: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் துபாயில் நடந்த ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் ஒருமுறை ஆதிக்கம் செலுத்தியது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் முன்னாள் வீரர்களையும், ரசிகர்களையும் கடும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. போட்டியின் முக்கிய
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட்: கைகுலுக்காத சர்ச்சை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கருத்து என்ன?
ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் கலைந்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு நடந்த முதல்
