ஒடிசா மாணவி மரணம்: கொந்தளிக்கும் ஒடிசா! பந்த் போராட்டம் – காங்கிரஸ் தலைவர்கள் கைது! நீதி கிடைக்குமா?
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ஒரு துயரச் சம்பவம், தற்போது மாநிலம் தழுவிய போராட்டமாக வெடித்துள்ளது. கல்லூரி மாணவி ஒருவர், பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்தும் நீதி கிடைக்காததால் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், ஒடிசா மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதற்கு நீதி கேட்டு, காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த ‘ஒடிசா பந்த்’ போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் அஜய் குமார்
பிரிஜ் பூஷண் மீது மைனர் பதிவு செய்த பாலியல் வழக்கு ரத்து: டெல்லி நீதிமன்றம் ஒப்புதல்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக ‘மைனர்’ புகார்தாரர் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்யுமாறு டெல்லி காவல்துறை பரிந்துரைத்த அறிக்கையை டெல்லி நீதிமன்றம் மே 26 திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது. டெல்லி காவல்துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட கூடுதல் அமர்வு நீதிபதி கோமதி மனோச்சா, “ரத்துசெய்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்றார். ஆகஸ்ட் 1, 2023 அன்று
