அழுகிப் போன கை – யார் பொறுப்பு? நெல்லை அரசு மருத்துவமனையில் துயரம்! ‘அண்ணன் ஆட்சி’ என முட்டுகொடுத்த பெண் யார்?

அழுகிப் போன கை – யார் பொறுப்பு? நெல்லை அரசு மருத்துவமனையில் துயரம்! ‘அண்ணன் ஆட்சி’ என முட்டுகொடுத்த பெண் யார்?

May 20, 2026

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிகழ்ந்த ஒரு கோர விபத்தும், அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அரங்கேறிய துயரமும் இன்று தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிரஷர் விபத்தில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கையை, உரிய மருத்துவப் பாதுகாப்பின்றி சாக்குப்பையில் அள்ளி வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 மணி நேரம் அலட்சியம்: அழுகிய நிலையில் கொண்டு வரப்பட்ட

Read More