டாஸ்மாக் ஊழல் விவகாரம்! செந்தில் பாலாஜியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

டாஸ்மாக் ஊழல் விவகாரம்! செந்தில் பாலாஜியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

Jul 31, 2026

டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில் பாலாஜியைக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. “ஆயிரக்கணக்கான கோடி ஊழல்; முன்ஜாமீன் தரக்கூடாது!” – தமிழக அரசு கடும் எதிர்ப்பு! நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு முன்வைத்த வாதங்களின் விவரங்கள் இதோ: “டாஸ்மாக் விவகாரத்தில் ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. அவர் அதிகாரத்தில் இல்லாதபோதும் மிகச்

Read More