தக் லைஃஃப் தடை விவகாரத்தில் புதிய சிக்கல் : ‘ஜனநாயகன்’ படத்துக்கும் சிக்கல் – விஜய்க்கு அரசியல் அழுத்தம்?

தக் லைஃஃப் தடை விவகாரத்தில் புதிய சிக்கல் : ‘ஜனநாயகன்’ படத்துக்கும் சிக்கல் – விஜய்க்கு அரசியல் அழுத்தம்?

Jun 4, 2025

சென்னை: முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தன் புதிய திரைப்படமான ‘தக் லைஃஃப்’ வெளியீட்டை முன்னிட்டு நடந்த இசை வெளியீட்டு விழாவில், “தமிழிலிருந்து கன்னடம் உருவானது” என பேசியதாக கூறியுள்ளார். இந்த கூற்றுகள் கர்நாடகாவில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தி உள்ளன. கன்னட மொழியையும், அதன் பேசும் மக்களையும் இழிவுபடுத்தியதாகக் கருதி, கர்நாடகத்தில் பல்வேறு அமைப்புகள்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

Feb 17, 2025

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

Feb 15, 2025

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 14, 2025

நாதக சீமானையும் தோழர் பெ.மணியரசனையும் அவர்கள் தரப்பினரையும் இந்த அளவுக்கு மதித்து மறுப்பெழுத வேண்டுமா? என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள். ஒருசிலர் அவ்வாறே பின்னூட்டத்திலும் எழுதுகிறார்கள். சீமானைப் பற்றித்தான் தெரிந்து விட்டதே, அவரை மதித்து இவ்வளவு மறுப்பெழுத வேண்டுமா? என்று கேட்கின்றார்கள். அவரை நானோ நீங்களோ நம்பவில்லை என்பது போதாது, அவரை நம்பக்கூடியவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் உண்மையை உணர்த்தி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

Feb 14, 2025

[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (10) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இதுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (10) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இதுகைத் தொடர்!

Feb 12, 2025

நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 17 நாளாயிற்று. தன் குற்றச்சாட்டுக்கு அவர் சான்றேதும் தரவில்லை. “உங்களிடம்தான் அது இருக்கிறது” என்று கவுண்ட மணி – செந்தில் வாழைப்பழக் கதையைப் போல் கதை விட்டுச் சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தான் செய்த அவதூறுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. சீமான் பேசியதற்கு நான் சான்று

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 11, 2025

“…உன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள தாய், அக்காள் தங்கை, மகள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னதாக சீமான் ஊடகர்களிடம் பேசி 16 நாளாயிற்று. இது வரை இதற்கு அவர் எவ்விதச் சான்றும் தரவில்லை. சான்று எங்கே? என்று கேட்டவர்களிடம் “அது உங்களிடம்தான் இருக்கிறது, நீங்கள்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்” என்று குதர்க்கம் செய்தார். பெரியார்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 7, 2025

1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 6, 2025

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு

Read More
பெரியாரும் பிரபாகரனும் எதிர் துருவங்கள் அல்ல-சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!

பெரியாரும் பிரபாகரனும் எதிர் துருவங்கள் அல்ல-சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!

Feb 5, 2025

தந்தை பெரியாரும் தேசியத் தலைவரும் எதிர்த் துருவங்கள் அல்ல! தந்தை பெரியார் அவர்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரன் அவர்களையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களால் கட்டியமைக்கப்படும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும்

Read More