மெரினா கடற்கரையில் கட்டுப்பாடுகள்: போராட்டம் அச்சத்தால் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

மெரினா கடற்கரையில் கட்டுப்பாடுகள்: போராட்டம் அச்சத்தால் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

Jul 23, 2026

சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல காவல்துறை தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள அனைத்து முக்கிய நுழைவாயில்களும் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல்

Read More
பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான்-சீனா விசாரணை கோரிக்கை சர்ச்சை கிளப்பியது

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான்-சீனா விசாரணை கோரிக்கை சர்ச்சை கிளப்பியது

Apr 28, 2025

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இதில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அல்லது சீனா இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த

Read More