அதானி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் பரபரப்புத் திருப்புமுனை! 10 பில்லியன் டாலர் முதலீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார் கௌதம் அதானி!
அமெரிக்க நீதித்துறையுடனான பேச்சுவார்த்தையின் போது, தனது வழக்கறிஞர்கள் 10 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தை முன்வைத்ததை பில்லியனர் தொழிலதிபர் கௌதம் அதானி தற்பொழுது முதன்முறையாக நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க் நீதிமன்றத்தில் கௌதம் அதானி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்; அமெரிக்க நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்களின் பேச்சுவார்த்தை விபரங்கள் அம்பலம்! அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கௌதம்
