சாவர்க்கர் அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு நீதிமன்றத் தீர்ப்பில் பெரும் ஆறுதல்!
சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், புனே நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) ராகுல் காந்திக்குச் சாதகமான முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ராகுல் காந்தி குறிப்பிட்டதாகக் கூறப்படும் ஒரு ‘புத்தகத்தை’ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதி அமோல் ஷிண்டே திட்டவட்டமாக அறிவித்தார். வழக்கின்
“சாவர்க்கர் பெயரை மீட்டெடுக்க நீதிமன்றம் போனாரா?” – உச்சநீதிமன்றம் சொன்ன கடும் பதில்!
1950 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டத்தின் அட்டவணையில் இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரின் பெயரைச் சேர்த்து, அது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்ததாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்முறை மற்றும் வணிக நோக்கங்களுக்காக சில சின்னங்கள் மற்றும் பெயர்களை முறையற்ற முறையில் பயன்படுத்துவதைத்
