மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Jul 15, 2026
மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார், தற்போது தவெக ஆட்சியில் சபரிநாதன் படுகொலை என மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும்,
Recent Posts
- பைக் டாக்ஸியை அரசு அனுமதிக்கிறதா? இல்லையா? உயர் நீதிமன்றக் கிளை அதிரடி கேள்வி! விதிகளை உருவாக்க 6 மாத அவகாசம் கோரிய தமிழக அரசு!
- தவெக (TVK) கட்சியில் அதிரடி! செங்கல்பட்டு மாவட்ட இணை செயலாளர் வீராசாமி நீக்கம்! லஞ்சம் பெற்ற வீடியோ வெளியானதால் கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை!
- “சார்பதிவாளர் சஸ்பெண்ட் மட்டும் போதாது!” — பழனி கோயிலின் ₹100 கோடி நிலப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!
- SIR வாக்காளர் பட்டியல் திருத்தம்: மூன்று கட்டங்களில் தேர்தல் ஆணையம் விதிகளை எப்படி மாற்றியது?
- எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி; மேல்முறையீடு தள்ளுபடி
