மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Jul 15, 2026
மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார், தற்போது தவெக ஆட்சியில் சபரிநாதன் படுகொலை என மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும்,
Recent Posts
- “நடுவர் மன்றத்தின் உத்தரவை நிராகரித்தது இந்தியா!” – சிந்து நதிநீர் விவகாரத்தில் அதிரடி!
- “இன்று 3 முக்கியத் துறைகள்!” – சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம்!
- “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!” – தற்போதைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்!
- “2026-ன் மிகப்பெரிய காமெடி!” – முதல்வர் விஜய் குறித்து டிடிவி தினகரன் காரசாரம்!
- “CM விஜய் பெயரில் ஆன்லைன் மோசடி!” – இந்தூரில் சுருட்டிய சைபர் கும்பல் குறித்துப் புகார்!
