75 வயதில் ஓய்வு பெறுவது குறித்து நான் ஒருபோதும் பேசவில்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திட்டவட்டம்
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், தான் 75 வயதில் ஓய்வு பெறுவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “நான் 75 வயதில் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது வேறு யாராவது அந்த வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றோ ஒருபோதும் கூறியதில்லை,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து, இந்திய அரசியல் வட்டாரங்களில்,
நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்
ஈழம் ஈழம் என்று பேசி மதுரையை இழக்கிறோம் மாரடிப்பதா மன்றாடுவதா என்று தெரியவில்லை இந்த தமிழ் நாட்டு அரசியல் சூழலை பார்த்து. இந்த நாட்டில் என்ன நடத்தாலும் பரவாயில்லை பக்கத்து நாட்டு விடயம் தான் முக்கியம், நான் தான் அவரோடு ஆயுத பயிற்சி எடுத்தேன், நான் தான் சாப்பிட்டேன், அதற்க்கு அந்த பக்கத்து நாட்டு காரன் தான் சாட்சி என்று
