மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Jul 15, 2026

மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார், தற்போது தவெக ஆட்சியில் சபரிநாதன் படுகொலை என மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும்,

Read More