திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்
Jun 22, 2025
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், சமூக நீதி மற்றும் அறிவுசார் அரசியல் வளர்ச்சியின் ஊக்குவிப்பாளருமான சபரீசன் வேதமூர்த்தி, திராவிட சிந்தனையை உலகளவில் உயர்த்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். உலகத் தரத்தில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில், ஒரு மில்லியன் பவுண்ட் (சுமார் ₹10 கோடி)
Recent Posts
- “தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” – நீதிமன்ற உத்தரவு குறித்து மு.க.ஸ்டாலின் அதிரடி!
- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! விசாரணைக்குப் பின் இன்றே உதயநிதி ஸ்டாலின் விடுதலை!
- எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல!’ – உதயநிதி கைதுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
- “உதயநிதிக்கு நாவடக்கம் தேவை!” – கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து!
- “கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்!” – தவெக அரசைச் சாடிய கனிமொழி எம்.பி!
