தேர்தல் காட்சிகள் அழிப்பு விவகாரம்: 45 நாட்களில் சிசிடிவி மற்றும் வீடியோ பதிவுகளை அழிக்க உத்தரவு
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் (ECI), 2024 மக்களவை தேர்தலின் பின்னணியில், ஒரு முக்கிய உத்தரவை மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. அதில், தேர்தல் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், தேர்தல் நேர சிசிடிவி, வெப்காஸ்டிங் மற்றும் வீடியோ பதிவுகளை 45 நாட்களில் அழிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 30 அன்று மாநில தலைமை தேர்தல்
பசுமை நிதி வசூல் ரூ.427 கோடி; செயல்பாட்டுக்கு செலவு வெறும் 31%: டெல்லி-என்சிஆர் மக்களுக்கு சுத்தமான காற்று வாய்மொழியாக மட்டும்!
புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கடந்த பத்தாண்டுகளில் சூழல் மாசு கட்டணங்களாக (Environmental Pollution Charges – EPC) சேகரிக்கப்பட்ட தொகையில் வெறும் 31% மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவல், சூழலியல் ஆர்வலர் அமித் குப்தா, தகவல் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெற்ற தகவல்களில் வெளியாகியுள்ளது.