பஞ்சாப்: தல்வாரா BBMB DAV பள்ளி தனியார்மயமாகிறதா? ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான போராட்டமாக மாறியது ஏன்?

பஞ்சாப்: தல்வாரா BBMB DAV பள்ளி தனியார்மயமாகிறதா? ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான போராட்டமாக மாறியது ஏன்?

Jan 5, 2026

தல்வாரா: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள தல்வாரா நகரில், கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க BBMB DAV பொதுப் பள்ளி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. 90 சதவீத இந்துக்கள் வாழும் இந்தப் பகுதியில், மத்திய அரசின் இந்த நகர்வு ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் ஒரு தந்திரம் எனக் கூறி பொதுமக்கள் முழக்கமிட்டு

Read More