நெல்லை பல்கலைக் கழகத்தில் பெரும் பரபரப்பு! ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் எதிர்ப்பு! 113 பேருக்கு மட்டும் பட்டம் வழங்குவதால் கொந்தளிப்பு!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா; ஆளுநர் வருகையை முன்னிட்டு எழுந்த புதிய சர்ச்சை! பட்டமளிப்பு விழாவில் ஏற்பட்டுள்ள பரபரப்பின் பின்னணி விபரங்கள் இதோ: “திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முக்கியப்
