இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிரடி உயர்வு! ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் 576 ஆக அதிகரிப்பு! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு; நாடாளுமன்றத்தில் நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தகவல்! வருமான வரித் தாக்கலின்படி உயர்ந்துள்ள கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையின் விவரங்கள் இதோ: “ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருமானம்
