மகாராஷ்டிராவில் அதிரடி! மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பெண்கள் திடீர் நீக்கம்! பயனாளிகள் எண்ணிக்கை 1.5 கோடியாகக் குறைப்பு!
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் அரசின் முக்கிய மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து, தற்பொழுது சுமார் 92 லட்சம் பெண்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 2.43 கோடியாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.5 கோடியாக அதிரடிக் குறைப்பு; இ-கேவொய்சி (e-KYC) பூர்த்தி செய்யாததால் அரசு அதிரடி நடவடிக்கை! மகாராஷ்டிர அரசு தற்பொழுது மேற்கொண்டுள்ள இந்த பெரிய பயனாளிகள்
