ஹார்முஸ் நீரிணையில் தொடரும் பயங்கரம்! MT Al Bahiyah மற்றும் MT Mombasa கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் கொடூர தாக்குதல்! இந்திய மாலுமி பலி; 12 பேர் படுகாயம்!
இன்று காலை ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடக்க முயன்ற சர்வதேசச் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நடத்திய அடுத்தடுத்த அதிரடித் தாக்குதல்களில் சிக்கி, ஒரு இந்திய மாலுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்; எம்டி அல் பாஹியா மற்றும் எம்டி மொம்பாசா கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்!
