“அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் பேச்சுவார்த்தை நடக்காது!” – அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் ஓபன் எச்சரிக்கை! “ஒரே குண்டில் கொல்ல முடியும்” என ட்ரம்ப் பேசியதால் சர்ச்சை!
தங்களுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நீடிக்குமானால், அந்நாட்டுடன் எந்தவொரு இறுதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்று ஈரான் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் ஈரான் அஞ்சாது; அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்குச் சையத் அப்பாஸ் அராக்சி பதிலடி! ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஏளனப் பேச்சுக்கு எதிராக
