கொளத்தூரில் நாளை மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு! சிந்தாதிரிப்பேட்டை கிடங்கைத் திறந்து ஆய்வு செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவு!
கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்கு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியைத் தேர்தல் ஆணையம் நாளை மேற்கொள்ள உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு கிடங்கு திறப்பு; மின்னணு வாக்கு இயந்திரங்களின் நினைவகம் மற்றும் மைக்ரோ கண்ட்ரோலர்கள் ஆய்வு! வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு குறித்த முக்கிய விபரங்கள் இதோ: “கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்கு இயந்திரங்கள் நாளை
அரசியல் கொள்கைகள் மறைந்து மாயைகள் ஆளுகின்றனவா? உலக அரசியல் முதல் தமிழக அரசியல் வரை அதிர வைக்கும் ‘பெரிய பொய்’ (The Big Lie) அரசியல் உத்திகள்! ஓர் அலசல்!
நாம் தற்பொழுது முறையான அரசியல் கொள்கைகளால் ஆளப்படவில்லை. மாறாகப் பல்வேறு அரசியல் மாயைகளால் மட்டுமே ஆளப்பட்டு வருகிறோம் என்று அரசியல் விமர்சகர்கள் தற்பொழுது மிகத் தீவிரமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். மனிதர்களின் உளவியல் பலவீனத்தைப் பயன்படுத்தும் ‘பெரிய பொய்’ அரசியல் கோட்பாடு; தர்க்க ரீதியான மூளையை முடக்கும் ஆபத்தான இணை யதார்த்தம்! அரசியல் ஏமாற்று வேலைகள் என்பது வெறும் சிறிய
