“பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!

“பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!

Jul 31, 2026

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். “வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் அரசு மவுனம்!” – பெ.சண்முகம் சாடல்! கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசிய விவரங்கள் இதோ: “நெல்லை மனோன்மணியம்

Read More
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு! 13 பேர் மீது சிபிஐ அதிரடி குற்றப்பத்திரிகை தாக்கல்! 360 சாட்சிகள், 422 முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு! 13 பேர் மீது சிபிஐ அதிரடி குற்றப்பத்திரிகை தாக்கல்! 360 சாட்சிகள், 422 முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிப்பு!

Jul 29, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 13 பேருக்கு எதிராக சிபிஐ (CBI) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு; நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை! சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் முக்கிய விபரங்கள் இதோ: “நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் 13 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல்

Read More
“நீட் தேர்வில் மோசடி அல்ல; நீட் தேர்வே மோசடிதான்!” – நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் காரசாரம்!

“நீட் தேர்வில் மோசடி அல்ல; நீட் தேர்வே மோசடிதான்!” – நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் காரசாரம்!

Jul 29, 2026

நீட் தேர்வில் மோசடி நடக்கவில்லை, நீட் தேர்வே ஒரு பெரிய மோசடிதான் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாகப் பேசியுள்ளார். “டீச்சிங்கை மறுத்து கோச்சிங்கை கொண்டாடுகிறது!” – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்பி விளாசல்! தேர்வு முறைகேடு சட்டதிருத்த மசோதா விவாதத்தில் சு.வெங்கடேசன் பேசிய முக்கிய கருத்துக்கள் இதோ: “நீட் தேர்வில் மோசடி நடக்கவில்லை; நீட் தேர்வே ஒரு மோசடிதான்.

Read More
கோவையில் பெரும் பரபரப்பு! அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் (RSS) சாஹா பயிற்சி! பயிற்சி அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர், கமிஷனரிடம் புகார்!

கோவையில் பெரும் பரபரப்பு! அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் (RSS) சாஹா பயிற்சி! பயிற்சி அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர், கமிஷனரிடம் புகார்!

Jul 21, 2026

கோவை பீளமேடு பகுதி அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் சாஹா பயிற்சி வழங்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக, முற்போக்கு அமைப்பினர் காவல் ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை பீளமேடு காந்திமாநகர் அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் சாஹா பயிற்சி; பயிற்சி அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் புகார்! கோவை அரசுப் பள்ளியில் நடந்த சம்பவம் மற்றும் அளிக்கப்பட்ட

Read More