டெல்லியில் வெடித்தது சர்ச்சை! மாணவர்களை மிரட்ட எப்படி துணிச்சல் வந்தது? டெல்லி பல்கலைக்கழகச் சுற்றறிக்கைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்கத் தடை; விதிமீறினால் ஒழுங்கு நடவடிக்கை என டெல்லி பல்கலைக்கழகம் எச்சரிக்கை! டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் விபரங்கள் இதோ: “டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்
