“மாணவர் அமுதன் குடும்பத்திற்கு ஆறுதல்!” – தொலைபேசியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

“மாணவர் அமுதன் குடும்பத்திற்கு ஆறுதல்!” – தொலைபேசியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

Aug 14, 2026

கோவையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் அமுதன் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். “சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவோம்!” – உதயநிதி உறுதி! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்த உறுதிமொழிகள் குறித்த விவரங்கள் இதோ: “கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அண்மையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். மாணவர் அமுதன் குடும்பத்தைத் தொலைபேசி மூலம் எதிர்க்கட்சி தலைவர்

Read More