டெல்லியில் பெரும் பதற்றம்! ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி வளைத்து காவல்துறை அதிரடித் தடை! ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பரபரப்பு!

டெல்லியில் பெரும் பதற்றம்! ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி வளைத்து காவல்துறை அதிரடித் தடை! ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பரபரப்பு!

Jul 20, 2026

டெல்லியில் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் சூழலில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தால் ஜந்தர் மந்தர் பகுதியில் தற்பொழுது உச்சக்கட்டப் பதற்றம் நிலவுகிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணி; ஜந்தர் மந்தரில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து டெல்லி காவல்துறை அதிரடி! நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல

Read More