ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 6.5% ஆக தக்க வைத்துள்ளது
புவிசார் அரசியல் பதட்டங்கள் நிலவியபோதிலும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதத்தைக் 6.5% என்ற முன்னைய கணிப்பில் மாற்றமின்றி நிலைநாட்டியுள்ளது. மூன்று நாட்கள் நீடித்த நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் இருமாதம் ஒருமுறை நடைபெறும் பணவியல் கொள்கை அறிவிப்பு நிகழ்வில் ஆளுநர் சஞ்சய்
RBI-ன் அதிரடி விதிகள்..பாதிக்கப்பட போகும் பாமர மக்கள் …ஏழை மக்கள் வாழ்வியலை சீர்குலைகிறதா? நிதித்துறை …
நகை கடன் குறித்து தற்போது ஆர்பிஐ 9 விதிகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவ்விதிப்பு மக்களுக்கு சாதகமா? அல்லது பாதகமாக? என்கிற கருத்துக் கணிப்பில் பெரும்பாலும் பாதகமே என தெரிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் இருந்த மாதிரி நகை கடனுக்கான வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு பிறகு அசலை எப்போது வேண்டுமானாலும் செலுத்தி நகையை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் தற்பொழுது அந்நிலை மாறி.