“இது எப்படி ஜனநாயகமாகும்?” – விஜய் படக் கலைஞர்களுக்கு அரசுப் பதவி வழங்குவதாக ஆர்.பி.உதயகுமார் சாடல்!
திரைப்படக் கலைஞர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படுவதாகக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். “விஜயை வைத்துப் படம் எடுத்தால் தான் பதவியா?” – ஆர்.பி.உதயகுமார் கேள்வி! அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்த கருத்துகளின் விவரங்கள் இதோ: “விஜயை வைத்துப் படம் எடுத்தால் தான் அரசுப் பதவிகள் கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகம் ஆகும்?
