தலைப்பு: பீகாரில் ‘சக்கா ஜாம்’ போராட்டம்: ராகுல் காந்தி – தேஜஸ்வி யாதவ் தலைமையில் வாக்காளர் பட்டியல் சர்ச்சை!
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India – ECI) சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகா கூட்டணி (Grand Alliance) இன்று ‘சக்கா ஜாம்’ (சாலை மறியல்) போராட்டத்தை நடத்தியது. காங்கிரஸ் தலைவர்
எதிர்க்கட்சியையே நம்பும் நிலைக்கு மோடி அரசு: ஆபரேஷன் சிந்தூரின் நிஜ விளைவு!
பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை அனைத்துக்கும் மேல் என பாஜகவும், அதன் ஆதரவாளர்களும் நீண்டகாலமாக நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், சமீபத்திய “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் பாகிஸ்தான் மோதல் பின்னணியில் வெளிநாடுகளுக்கு எதிர்கட்சித் தலைவர்களை அனுப்பும் அரசின் முடிவு, அந்த நம்பிக்கைக்கு பெரிய இடையூறாகத் தோன்றுகிறது. இந்தியா உலக அரங்கில் தனித்தன்மையுடன் திகழ வேண்டிய நேரத்தில், பிரதமர் மோடியே எதிர்க்கட்சி தலைவர்களின்