மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார்
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள்
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
குடியரசு 02.06.1945 இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரையை நம் முன் முழுமையாக விரித்து வைத்துப் படித்துக் கொள்வோம்: உறவு முறை மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும் உறவுமுறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ்விதக் கொள்கையும் ஆதாரமும் இல்லாமலும்-உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரேவிதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும் – தேச
Recent Posts
- கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு
- மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!
- ஃபர்ஸி முதல்வர்” & நிதீஷ்-தேஜஸ்வி மோதல் – பீகார் சட்டசபையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கடும் வாக்குவாதம்!
- கீழடி யாருக்கானது? தமிழரின் தாய்மடியா அல்லது மதத்தின் அடையாளமா? – புதிய சர்ச்சை!
- லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!