தந்தை பெரியார் உலக அரங்கில் – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவப்படம் திறப்பு!
சமூக சீர்திருத்தவாதியும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார், உலக அரங்கில் அங்கீகாரம் பெறுகிறார். “ஆதிக்கம்தான் என் எதிரி” என தன் வாழ்நாள் முழுவதும் முழங்கிய பெரியாரின் உருவப்படம், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, செப்டம்பர் 4 அன்று ஆக்ஸ்ஃபோர்ட்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார்
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள்
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
குடியரசு 02.06.1945 இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரையை நம் முன் முழுமையாக விரித்து வைத்துப் படித்துக் கொள்வோம்: உறவு முறை மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும் உறவுமுறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ்விதக் கொள்கையும் ஆதாரமும் இல்லாமலும்-உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரேவிதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும் – தேச
Recent Posts
- சென்னை மெட்ரோ விரிவாக்கம்: ஓராண்டாக முடங்கியுள்ள கிளாம்பாக்கம் வழித்தடம்!
- அகமதாபாத் கள்ளநோட்டு மோசடி: ChatGPT மூலம் 500 ரூபாய் நோட்டுகள் தயாரிப்பு!
- 2027: இணையத்தில் மனிதர்களை விட ஏஐ பாட்களே அதிகமாகும்! – கிளவுட்ஃபிளேர் எச்சரிக்கை
- தமிழ்நாடு 2030: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வளர்ச்சித் திட்டங்கள்!
- “தணிக்கை என்பது தவறு!” – ‘Censor’ சொல்லைத் தவிர்க்க கமல்ஹாசன் வேண்டுகோள்
