ஜெயிலர் 2: ரஜினி வெளியிட்ட வெளியீட்டுத் தேதி!
ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், முதல் பாகத்தைப் போலவே பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ‘ட்ரோல்’ செய்யப்பட்ட தமிழ் சினிமா படங்கள்:
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் அது குறித்த எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டும். ஆனால், அதே படம் வெளியான பிறகு எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தால், அதே சமூக வலைதளங்களில் அது கடுமையான கேலிக்கும், எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளாகும். சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அதன்
கூலி: ‘தெலுங்கு சினிமா கிங்’ டு ரஜினி வில்லன் – ‘ரட்சகன்’ நாகார்ஜுனா சில குறிப்புகள்!
நடிகர் நாகார்ஜுனா தனது கிட்டதட்ட 40 வருட சினிமா பயணத்தில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தால் ‘நாற்பது வருஷங்களுக்கும் மேலா ஒருத்தர் அதே இளமையோட இருப்பது ஆச்சர்யம்தான்’ என்று பாராட்டப்பட்ட நாகார்ஜுனாவின் சினிமா பயணம் குறித்துப் பார்ப்போம். ரஜினியுடன் வில்லன் கதாபாத்திரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி
லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஆச்சரியத் தகவல்: ‘கூலி’ படத்தில் பகத் பாசில் நடிக்க வேண்டியது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘கூலி’, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பகத் பாசிலுக்கு எழுதப்பட்ட
சாகர்மாலா திட்டத்திற்காக தான் ரஜினி கடல்வழி பற்றி சர்ச்சை எச்சரிக்கை :
நடிகர் ரஜினிகாந்த் தனது பிஸியான நடிப்பின் நடுவில் இந்திய கடல் பரப்பு வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் அதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து உள்ளார். ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் உளவுத்துறையில் பணியாற்றுகிறாரா, அல்லது உளவுத்துறை இவருக்கு செய்திகள் ஏதேனும் கொடுத்ததா என்கின்ற கேள்வி நமக்கு இருந்தாலும், இதனை கட்டுடைத்து பார்ப்பதன் மூலம்
