“தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்க தயார்!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!
Aug 7, 2026
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத் தராது எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார். “பேச்சுவார்த்தைக்காகப் பெங்களூரு செல்ல நினைத்தது என் முடிவு!” – முதல்வர் விளக்கம்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேசியதன் விவரங்கள் இதோ: “காவிரி விவகாரத்தில் நமக்கு அரசியல் செய்யும் எண்ணம் துளியும் இல்லை.
Recent Posts
- “தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை, ஆனால்…” – துரைமுருகன் அதிரடி நிபந்தனை!
- “இந்தியப் பொருளாதாரத்தில் 9% பங்களிப்பு!” – சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் பெருமைகளைப் பேசிய அமைச்சர் மரிய வில்சன்
- கர்நாடகா செல்ல முடிவெடுத்தது ஏன்? – சட்டப்பேரவையில் உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில்!
- “தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்க தயார்!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!
- “கர்நாடகாவிடம் மண்டியிடத் தேவையில்லை!” – சட்டப்பேரவையில் சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேச்சு!
