மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?
Feb 1, 2025
பெரியாரின் ”உறவு முறை” கட்டுரையில் இடம்பெற்றுள்ள சமயோசிதம் என்ற சொல்லை சீமானின் தம்பிகள் (அண்ணன்கள் உட்பட) பெரிதும் நம்பியுள்ளார்கள். இந்தச் சொல்லின் பொருள் தாய் அக்காள் தங்கை மகள் என்று யாரிடம் வேண்டுமானாலும் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான அறிவுரைதான் என்று அவர்கள் பொது வெளியில் வற்புறுத்தக் கண்டோம். சமயோசிதம் என்பதன் தமிழ் விளக்கம் பற்றியெல்லாம் அன்பர்கள் எழுதியுள்ளார்கள். ஒற்றைச் சொல்
Recent Posts
- சொன்னதையும் செய்யாத சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
- எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழக பட்ஜெட் 2026 முக்கிய விவரங்கள்!
- ஒரு ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது? தமிழக பட்ஜெட் 2026-27 செலவினங்களின் முழு விவரம்!
- தாய் கேர்’ மையங்கள்; குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக பட்ஜெட் 2026 மருத்துவத் துறை அதிரடிகள்!
- அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்! தமிழக பட்ஜெட் 2026 சமூக நீதித் துறை அறிவிப்புகள்!
