‘ஹைட்ரஜன் குண்டு’ இன்று வெடிக்குமா? வாக்குத் திருட்டு குறித்து டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி அவர்கள், டெல்லியில் இன்று (நவம்பர் 5, 2025) நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். நாட்டில் நடந்ததாகக் கூறப்படும் ‘வாக்குத் திருட்டு’ தொடர்பான மிக முக்கிய ஆதாரங்களை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் கொடுத்த எச்சரிக்கை: கடந்த செப்டம்பர் மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராகுல்
