சர்ச்சைக்குரிய பேரிடர் மேலாண்மை திருத்த மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது.
பெங்களூரு: செவ்வாய்க்கிழமை (மார்ச் 25), மாநிலங்களவை சர்ச்சைக்குரிய பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, 2024 ஐ நிறைவேற்றியது. இந்தத் திருத்தம் தொடர்பாக சமூகத்தின் பல பிரிவுகள் ஏராளமான கவலைகளை எழுப்பின, இதில் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் அதே வேளையில் பேரிடர்களைச் சமாளிப்பதில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் என்ற அச்சமும் அடங்கும். இந்த மசோதா, ஏற்கனவே உள்ள மாவட்ட
நியூ இந்தியா – அமெரிக்கா CHATGPT, கூகுள் GEMINI, சீனா DEEPSEEK, இந்தியா COW URINE
உலகமே மிக வேகமாக செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மோது இந்தியாவில் மட்டும் மாட்டு கோமியமும், பாபா ராம்தேவ்களும், ஜக்கி வாசுதேவ்களும், கும்ப மேளா மரணங்களும், ராமர் கோவில் கதைகளும் பேசுபொருளாக மட்டுமில்லாமல் வாழ்வியல் முறையாகவும் இருந்து வருகிறது இது எப்படி சாத்தியம் ?? இந்தியாவை ஒரு நாடாக பார்ப்பதைவிட துணை கண்டமாக பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும்.
“2026 தேர்தலில், திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும்!” – செயற்குழுவில் மு.க. ஸ்டாலின் உறுதிமொழி
சென்னை: தி.மு.க. செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:“1957 முதல் 2024 வரை, நாம் எதிர்கொண்ட அரசியல் சவால்களை எண்ணிக் காட்ட முடியாது. எதிரிகள் மாறிக்கொண்டே வந்தாலும், தி.மு.க. இயக்கம் மக்களுடன் உறுதியாய் நின்றுள்ளது. சில நாட்களாக
