ராகுல் காந்தி வெளிச்சம் பாய்ச்சிய வாக்காளர் பட்டியல் மோசடி: ஒரு பெரிய சவால்!
இந்தியாவில் தேர்தல் முறையின் நேர்மை குறித்த விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களை நீக்குவதற்காக நடந்த மோசடி குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதோடு, ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்கான அவசரத்
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கு எதிரான சுவரொட்டிகள்!
தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி!சென்னை: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு இடங்களில் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பும் இந்த சுவரொட்டிகள், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன், “தமிழன்னையை அவமதித்து இழிவுபடுத்துகிறது
