‘மோடி ஜி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்’: டிரம்ப் vs மஸ்க் வாக்குப் போர், இணையத்தில் மீம்கள் நிரம்பி வழிகிறது!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் இடையிலான வார்த்தைப் போர் தற்போது இணையத்தில் நகைச்சுவை களியாக மாறியுள்ளது. இருவரும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் தாக்கி வரும் சூழ்நிலையில், ‘போர் நிறுத்தம்’ என்பது இந்தியர்களிடையே கிண்டலுக்கும் மீம்களுக்கும் ஒரு முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளது. மஸ்க் மற்றும் டிரம்ப் இடையே வெடித்த
மஸ்க்-டிரம்ப் மோதலை ஊன்றிய காங்கிரஸ்: மோடி-அதானி உறவை சுட்டிக்காட்டும் கேரள பிரிவு விமர்சனம்
அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான சமூக ஊடக மோதல், உலக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தனிச்சிறப்பான அணுகுமுறையை பயன்படுத்தி இந்திய அரசியலில் சுவையை புகுத்தியுள்ளது. கேரள காங்கிரஸ் பிரிவு, மஸ்க்-டிரம்ப் மோதலை மையமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் நீண்டகாலத் தொழிலதிபர் நெருக்கமானவர்
Recent Posts
- ராகுல் காந்தி ‘அணு குண்டு’ ஆதாரம்: பாஜக-வுக்காக ‘வாக்கு திருட்டு’ – தேர்தல் ஆணையம் மீது பகீர் குற்றச்சாட்டு!
- டிரம்ப் வரிகளின் இறுதி எச்சரிக்கை: இந்தியாவின் மூலோபாய ஒற்றுமைக்கான தருணம் !
- “இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டது!” – டிரம்ப் விமர்சனத்தை ஆவேசமாக ஆதரித்த ராகுல் காந்தி!
- நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம்: ‘ஆபரேஷன் சிந்தூர் ஒரு பிம்ப அரசியல் நாடகம்!’
- நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேச உரை: பாதுகாப்பு, வரலாறு, வெளியுறவுக் கொள்கை மீது சரமாரி கேள்விகள்!
வாய் வியாபாரி சீமான்ஜி – ஒரு ஜானு வயித்துக்கு தான் எல்லாத்தையும் விக்கிறான் எல்லாத்தையும் விக்கிறான்
யார் தமிழன் என்று சில காலம் கதறினான்..யார் நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவர் என்று முக்கினான்..யார் உயர்ந்த தலைவர் என்று சில காலம் முணகினான்..சசிகலாவை அதிமுக வில் சேர்த்து கொள்ள கெஞ்சினான்..உங்களுக்காக நின்றிருக்கேன் என்று அதிமுக தேமுதிக விடம் மண்டியிட்டான்..“ஒரே ஒரு முறை இந்த நிலம் சிக்குச்சி” என்று பல முறை சொன்னான்..ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆமை முயல் கறி