‘துருக்கியில் காங்கிரஸ் அலுவலகம்’ குறித்த தவறான தகவல்: அமித் மாளவியா, அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பெங்களூரு காவல்துறையில் வழக்கு பதிவு

‘துருக்கியில் காங்கிரஸ் அலுவலகம்’ குறித்த தவறான தகவல்: அமித் மாளவியா, அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பெங்களூரு காவல்துறையில் வழக்கு பதிவு

May 21, 2025

இஸ்தான்புல் காங்கிரஸ் மையம் இந்திய தேசிய காங்கிரஸின் அலுவலகம் என்று பொய்யாகக் கூறியதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா மற்றும் ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது பெங்களூரு காவல்துறை செவ்வாய்க்கிழமை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. மே 15 அன்று குடியரசு தொலைக்காட்சி செய்திப் பிரிவில் காட்டப்பட்ட

Read More
பாஜக-காங்கிரஸ் போஸ்டர் போர்: ராகுல், மோடி மீது பாகிஸ்தான் தொடர்பு குற்றச்சாட்டு

பாஜக-காங்கிரஸ் போஸ்டர் போர்: ராகுல், மோடி மீது பாகிஸ்தான் தொடர்பு குற்றச்சாட்டு

May 21, 2025

செவ்வாயன்று காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (BJP) இடையே ஒரு சுவரொட்டிப் போர் வெடித்தது, இருவரும் ஒருவருக்கொருவர் உயர்மட்டத் தலைமையை பாகிஸ்தான் தலைவர்களுடன் இணைத்துப் பேசினர். பாஜகவின் தகவல் துறைத் தலைவர் அமித் மாளவியா, ராகுல் காந்தியை பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீருடன் தொடர்புபடுத்திய அதே வேளையில், பீகார் காங்கிரஸ், பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

Read More
2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வழக்கில் அமலாக்கத் துறையின் மூடல் அறிக்கைக்குப் பிறகு மோடி, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது.

2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வழக்கில் அமலாக்கத் துறையின் மூடல் அறிக்கைக்குப் பிறகு மோடி, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது.

Apr 29, 2025

புதுடெல்லி: 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவின் முன்னாள் தலைவரும், அப்போதைய பொதுச் செயலாளர் லலித் பனோட் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) மூடல் அறிக்கையை டெல்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் திங்கள்கிழமை

Read More
பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்

பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்

Feb 28, 2025

சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே

Read More
“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

Feb 12, 2025

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருநர் அணி, சிறார் அணி, ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி என மற்ற கட்சிகளில் இல்லாத பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்தும், சில மிக முக்கியமான அணிகள் உருவாக்கப்படாமல் விட்டதற்கான காரணங்கள் குறித்தும் விஜய்யிடம் கேட்பதற்கு நமக்கு

Read More
நேற்று நியூஸ் 18 சேனலுக்கு ஈழ போர்க்களத்தில் நேரடியாக விடுதலை புலிகளின் கலைத்துறையில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களை நெறியாளர் கார்த்திகை செல்வன் எடுத்த முக்கியமான நேர்காணல்

நேற்று நியூஸ் 18 சேனலுக்கு ஈழ போர்க்களத்தில் நேரடியாக விடுதலை புலிகளின் கலைத்துறையில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களை நெறியாளர் கார்த்திகை செல்வன் எடுத்த முக்கியமான நேர்காணல்

Jan 27, 2025

யூடியூபில் அந்த வீடியோ 1 மணி நேரம் 10 நிமிடம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சீமான் எவ்வளவு மோசமான பொய்யர், அய்யோகியர், சந்தர்ப்பவாதி என்று எளிதில் தெரிந்துகொள்ள அந்த காணொளியின் டாப் 10 சுவாரசியங்கள் பின்வருமாறு 1) சீமான் ஆயுதம் வைத்துள்ள புகைப்படம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள் எடுத்தது. பல ஆண்டுகளாக சீமான் ஆதரவாளர்கள் குறிப்பாக இடும்பாவனம் கார்த்திக்

Read More
அமித் ஷாவுக்கு பிறகு ஓம் பிர்லாவும் – அம்பேத்கர் படம் விடுபட்ட விவகாரம்; சு.வெ கண்டனம்

அமித் ஷாவுக்கு பிறகு ஓம் பிர்லாவும் – அம்பேத்கர் படம் விடுபட்ட விவகாரம்; சு.வெ கண்டனம்

Dec 21, 2024

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு (காங்கிரஸ்) சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியது கடந்த நான்கு நாள்களாக அரசியலில் பெரும் விவாதப்பொருளாக வெடித்துக்கொண்டிருக்கிறது. அமித் ஷா மன்னிப்பு கேட்டு,

Read More