குஜராத் இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது ஆம் ஆத்மி, கேரள தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

குஜராத் இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது ஆம் ஆத்மி, கேரள தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

Jun 23, 2025

பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியிடம் தோல்வியடைந்த பிறகு, குஜராத்தில் உள்ள விசாவதர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது .இந்த வெற்றியின் அர்த்தம், 2022 தேர்தலில் வென்ற ஒரு இடத்தை ஆம் ஆத்மி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, அப்போது வெற்றி பெற்ற பூபேந்திர பயானி பாஜகவிடம் சென்றதைக் காண முடிந்தது.ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு தொகுதியையும் தக்க வைத்துக்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

Feb 17, 2025

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

Feb 15, 2025

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத்

Read More
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!

பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!

Feb 3, 2025

எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள்

Read More
பெரியார் மீதான அவதூறு சீமானிடம் கற்கச் சொல்கிறார் மாவோ!

பெரியார் மீதான அவதூறு சீமானிடம் கற்கச் சொல்கிறார் மாவோ!

Jan 29, 2025

தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலில், குறுகிய காலத்தில் சீமான் அளவிற்கு கவனம் பெற்ற அரசியல் தலைவர் வேறு எவருமிலர் எனலாம். பொய்கள் மற்றும் போலிக் கதைகள் மட்டுமே சொல்லி தமிழ் இளையோரை ஈர்த்தவரல்லர் சீமான். சீமான் ஈர்ப்புக்கு ஞாயமான அடிப்படைகளும் இருக்கவே செய்தன. 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராணுவம் ஈழத் தமிழ் மக்களை கொன்றழித்த போது,

Read More
பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !

பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !

Jan 21, 2025

எஸ்.வி. வெங்கடராமன் ( பார்ப்பனர்) தெரு பெயர் – திராவிட முதல்வர் அறிவிப்பு ! ” உங்களில் ஒருவனாக இருப்பேன் ” என்று கூறி 97% பார்ப்பனர் அல்லாத மக்களின் ஓட்டுகளை வாங்கி அரசமைத்த திராவிட முன்னேற்றக் கழகம், சில மாதங்களாக பார்ப்பன பாசத்திற்கு ஏங்குகிறதோ என்கின்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. பரந்தூர் விமான நிலையம், மேல்மா பிரச்சனை, டங்ஸ்டன்

Read More
அம்பேத்கர் மீதான ஆர்எஸ்எஸ் அணுகுமுறை முழுக்க முழுக்கச் சாமர்த்தியத்தால் இயக்கப்படுகிறது

அம்பேத்கர் மீதான ஆர்எஸ்எஸ் அணுகுமுறை முழுக்க முழுக்கச் சாமர்த்தியத்தால் இயக்கப்படுகிறது

Dec 25, 2024

புதுடெல்லி: பி.ஆர்.அம்பேத்கரை நோக்கிய சங்க பரிவாரத்தின் கண்ணோட்டத்தை அறிய, ஒவ்வொரு ஆண்டும் நாக்பூர் சாட்சியாகக் கொண்டாடப்படும் இரண்டு மிகக் கொண்டாடப்படும் நிகழ்வுகளுக்குத் திரும்பலாம். விஜயதசமி அன்று, ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் தனது பரந்த தொலைக்காட்சி மற்றும் பகுப்பாய்வு உரையை ஆற்றும் நாளில், நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தலித்துகள் 1956 இல் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய தீக்ஷா பூமியில் கூடினர். அம்பேத்கருக்கு

Read More