மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Jul 15, 2026

மாற்றுத் திறனாளி சபரிநாதன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார், தற்போது தவெக ஆட்சியில் சபரிநாதன் படுகொலை என மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும்,

Read More
அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு: தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் ஆவேசம்!

அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு: தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் ஆவேசம்!

Jan 8, 2026

விழுப்புரம்: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-வுடன் பாமக கூட்டணி அமைப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்த நிலையில், அது செல்லாது என்றும், அது ஒரு நீதிமன்ற அவமதிப்பு என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “அன்புமணி பாமகவிலேயே இல்லை” தைலாபுரம் தோட்டத்தில் இன்று (ஜனவரி 8) செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: கூட்டணி அறிவிப்பு ஒரு

Read More