தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதி: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழ்நாடு அரசுக்குக் கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு தரவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தரப்படும் என்று மத்திய அரசு சொல்வது ஏற்புடையது இல்லை என்று மனுத்தாக்கல்
மொழிக் கொள்கையை அடித்தளமாகக் கொண்டு கல்வி நிதி மறுப்பு: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மனு
மத்திய அரசு ரூ.2,291 கோடிக்கு மேல் கல்வி நிதியை சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் PM SHRI பள்ளிகள் போன்ற தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்த மாநிலத்தை கட்டாயப்படுத்த மத்திய அரசு நிதி அழுத்தத்தைப் பயன்படுத்துவதாக மாநிலம் குற்றம் சாட்டியது. மாநிலத்திற்கான கல்வி நிதியை
தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்கும் மத்திய அரசு – கல்வி அமைச்சரின் ஆணவம் வேண்டாம்!
தன்னை மன்னராகக் கருதிக்கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் மிக அவசியம்! தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அநாகரிகமானவர்கள் எனக் கூறும் நீங்கள், உண்மையில் யார் அநாகரிகம் காட்டுகிறீர்கள் என்பதைப் பொருண்மையாக உணர வேண்டிய நேரம் இது! தமிழ்நாட்டின்