மாட்டிக் கொண்டாரா பெரியார்? (24)
Mar 21, 2025
மார்க்சியர்களுக்கு மார்க்சியமல்லாத மாந்தநேயச் சிந்தனையாளர்களையும் அவர்தம் சிந்தனைகளையும் மதிப்பீடு செய்வதில் அறிவுசார் துணிவு போலவே அறம்சார் பணிவும் வேண்டுமென நம்புகிறேன். மார்க்சும் எங்கெல்சும் தமக்கு முன்சென்றவையும் சமகாலத்தியவையுமான வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று மாந்தர்களையும் எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதற்கான சில சான்றுகளை இதுவரை எடுத்துக்காட்டியுள்ளேன். இந்த வகையில் மார்க்ஸ்-எங்கெல்சின் தலை மாணாக்கர் எனத்தக்க மா இலெனின் தம் காலத்திய சிந்தனையாளரும் எழுத்தாளருமான
Recent Posts
- “திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்!” – மம்தா பானர்ஜி அணிக்குத் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!
- “11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!” – தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!
- “சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்!” – பாமக தலைவர் அன்புமணி அதிரடி கோரிக்கை!
- “தேசிய அளவில் 3-வது அணி!” – மம்தா பானர்ஜியுடன் கனிமொழி எம்பி அதிரடி ஆலோசனை!
- “இடைத்தேர்தல் களம் சூடுபிடித்தது!” – மதுராந்தகம், தாராபுரத்தில் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை!
