மாட்டிக் கொண்டாரா பெரியார்? (24)
Mar 21, 2025
மார்க்சியர்களுக்கு மார்க்சியமல்லாத மாந்தநேயச் சிந்தனையாளர்களையும் அவர்தம் சிந்தனைகளையும் மதிப்பீடு செய்வதில் அறிவுசார் துணிவு போலவே அறம்சார் பணிவும் வேண்டுமென நம்புகிறேன். மார்க்சும் எங்கெல்சும் தமக்கு முன்சென்றவையும் சமகாலத்தியவையுமான வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று மாந்தர்களையும் எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதற்கான சில சான்றுகளை இதுவரை எடுத்துக்காட்டியுள்ளேன். இந்த வகையில் மார்க்ஸ்-எங்கெல்சின் தலை மாணாக்கர் எனத்தக்க மா இலெனின் தம் காலத்திய சிந்தனையாளரும் எழுத்தாளருமான
Recent Posts
- “தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” – நீதிமன்ற உத்தரவு குறித்து மு.க.ஸ்டாலின் அதிரடி!
- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! விசாரணைக்குப் பின் இன்றே உதயநிதி ஸ்டாலின் விடுதலை!
- எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல!’ – உதயநிதி கைதுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
- “உதயநிதிக்கு நாவடக்கம் தேவை!” – கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து!
- “கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்!” – தவெக அரசைச் சாடிய கனிமொழி எம்.பி!
