பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார்
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள்
Recent Posts
- சொன்னதையும் செய்யாத சுரத்தில்லாத புஸ்வாண பட்ஜெட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
- எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழக பட்ஜெட் 2026 முக்கிய விவரங்கள்!
- ஒரு ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது? தமிழக பட்ஜெட் 2026-27 செலவினங்களின் முழு விவரம்!
- தாய் கேர்’ மையங்கள்; குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக பட்ஜெட் 2026 மருத்துவத் துறை அதிரடிகள்!
- அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்! தமிழக பட்ஜெட் 2026 சமூக நீதித் துறை அறிவிப்புகள்!
