மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
விடுதலை 11.05.1953 இதழின் நான்கு பக்கங்களையும் படப்படி எடுத்து அனுப்பியுள்ள அன்பர்களுக்கு நன்றி! செந்தில் மள்ளர் தனது நூலில் வேறு விடுதலை இதழ்களை எடுத்துக் காட்டியிருந்தால் அதையும் சரிபார்க்க வேண்டும். பெரியார் குறித்து அவர் என்ன எழுதியிருந்தாலும், அதற்கு என்ன சான்று காட்டியிருந்தாலும் பொதுவெளியில் முன்வைப்போம். செந்தில் மள்ளரோ வேறு எந்த எழுத்தாளருமோ பெரியாரை எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
பெரியார் மாட்டிக் கொண்டாரா? சீமான் கருத்துக்கு தோழர் தியாகுவின் பதில் தொடர்!
தந்தை பெரியார் கருத்துகள் மீது தாராளமாக விவாதம் செய்யலாம். அதற்கு முன் சீமான் பரப்பிய அவதூறுக்குத் தீர்வு கண்டாக வேண்டும். “உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னார் என்று சீமான் கூறியதற்கு அவராக இது வரை சான்று ஏதும் தரவில்லை. பெரியார் எங்கே எப்போது இப்படி சொன்னார் அல்லது
Recent Posts
- “இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
- “சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்கு மாற்றக் கடிதம்!” – ரகசியத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய்!
- “சின்னம் முடக்கத்திற்கு எதிராக மம்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!” – திரிணாமுல் காங்கிரஸ் பிளவால் புதிய சின்னங்கள் ஒதுக்கீடு!
- “திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்!” – மம்தா பானர்ஜி அணிக்குத் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!
- “11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!” – தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!
