பெரியார் உலகமயமாகிறார்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Sep 5, 2025
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கமான ‘X’-ல் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், “சுதந்திரத்தை மறுவரையறை செய்த புரட்சி இது! சங்கிலிகள் அறுந்தன, சுயமரியாதை உயர்ந்தது! தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அடிப்படைவாதங்களை நொறுக்கி,
Recent Posts
- “இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
- “சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்கு மாற்றக் கடிதம்!” – ரகசியத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய்!
- “சின்னம் முடக்கத்திற்கு எதிராக மம்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!” – திரிணாமுல் காங்கிரஸ் பிளவால் புதிய சின்னங்கள் ஒதுக்கீடு!
- “திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்!” – மம்தா பானர்ஜி அணிக்குத் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!
- “11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!” – தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!
