மறக்கப்பட்ட நில உரிமைப் போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்: 226 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

மறக்கப்பட்ட நில உரிமைப் போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்: 226 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

Nov 5, 2025

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு என்பது வெறுமனே மன்னர்களின் சரித்திரமும், அரசியல் மாற்றங்களும் மட்டுமல்ல; மாறாக, மண்ணின் மைந்தர்களின் சமூக நீதிப் போராட்டங்கள் மற்றும் நில உரிமைக்கான குரல்கள் அடங்கிய ஒரு நீண்ட அவைதீக மரபும் அதில் பொதிந்துள்ளது. அந்த மாற்றுச் சிந்தனை மரபில், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் என்ற ஆளுமையின் பெயர் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்ட ஒரு முன்னோடியாகத்

Read More
கரூரில் அரசியல் அரங்கம்: முப்பெரும் விழா மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக

கரூரில் அரசியல் அரங்கம்: முப்பெரும் விழா மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக

Sep 16, 2025

கரூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆண்டுதோறும் நடைபெறும் முப்பெரும் விழா, இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் கோடங்கிப்பட்டியில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழா, வெறும் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் அதிகாரப்பூர்வ தொடக்கமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்

Read More
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இங்கிலாந்து பயணம்: சமூகநீதியும் திராவிட சிந்தனையும் உலக அரங்கில் வலுப்பெறுகிறது

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இங்கிலாந்து பயணம்: சமூகநீதியும் திராவிட சிந்தனையும் உலக அரங்கில் வலுப்பெறுகிறது

Sep 4, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சமூகநீதி, திராவிட சிந்தனை மற்றும் தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை உலக அரங்கில் எடுத்துரைக்கும் வகையில், செப்டம்பர் 4 மற்றும் 5, 2025 ஆம் தேதிகளில் இங்கிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொள்கிறார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் SOAS பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகள், தமிழக அரசின்

Read More
தந்தை பெரியார் உலக அரங்கில் – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவப்படம் திறப்பு!

தந்தை பெரியார் உலக அரங்கில் – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவப்படம் திறப்பு!

Aug 29, 2025

சமூக சீர்திருத்தவாதியும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார், உலக அரங்கில் அங்கீகாரம் பெறுகிறார். “ஆதிக்கம்தான் என் எதிரி” என தன் வாழ்நாள் முழுவதும் முழங்கிய பெரியாரின் உருவப்படம், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, செப்டம்பர் 4 அன்று ஆக்ஸ்ஃபோர்ட்

Read More
தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

Jul 19, 2025

சமூகநீதிக் கல்வியும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும்: திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தத்தி கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல. அது சமூக விடுதலைக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும், சாதிய படிநிலைகளை தகர்த்தெறிவதற்குமான ஒரு முதன்மையான கருவி. இந்த அடிப்படைக் கொள்கையின் ஆழமான புரிதலோடு தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கல்விக் கொள்கைகளை அணுக வேண்டும். குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில்

Read More
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்: திராவிட இயக்கத்தின் என்றும் குறையாத மரியாதை!

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்: திராவிட இயக்கத்தின் என்றும் குறையாத மரியாதை!

Jul 15, 2025

பெருந்தலைவர் காமராசரின் 123-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு முழுவதும் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் அவரது புகழ் போற்றி, சாதனைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த சிறப்பான நாளில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காமராசரின் கல்விச் சேவைகளைப் பாராட்டி, புதிய திட்டமொன்றையும் தொடங்க

Read More
திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

Jun 22, 2025

சென்னை:  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், சமூக நீதி மற்றும் அறிவுசார் அரசியல் வளர்ச்சியின் ஊக்குவிப்பாளருமான சபரீசன் வேதமூர்த்தி, திராவிட சிந்தனையை உலகளவில் உயர்த்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். உலகத் தரத்தில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில், ஒரு மில்லியன் பவுண்ட் (சுமார் ₹10 கோடி)

Read More
திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :

Jun 22, 2025

தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு

Read More
யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

Jun 21, 2025

பனை மரம் ஏறுவதே “தர்மம்” “கர்ம பயன்” என்று அதனை குல தொழிலாக பார்ப்பனர் அல்லாத நாடார் சமூகமானது 2000 ஆண்டுகளாக வஞ்சிக்கபட்டது. காலனித்துவ காலத்தில், சற்றே மேற்கத்திய கல்வி மூலம் அந்த பணி தங்களது பிறவிச் செயலல்ல என பறைசாற்றி கல்வி, வணிகம், அமைப்பு ஆற்றல் ஆகியவற்றைத் தழுவி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தத்தமது வரலாற்றின் மிகப்பெரிய போராட்டத்தை

Read More

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!

Jun 14, 2025

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய

Read More