இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!

Jun 14, 2025

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய

Read More

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம் 

Jun 1, 2025

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

Mar 31, 2025

மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும்

Read More
தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

Mar 21, 2025

தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று. தலித்தியம் தத்துவம்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

Mar 15, 2025

மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)

Mar 12, 2025

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூற்றை மறுக்குமுகத்தான் இந்த இடுகைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் இடைக்காலத்தில் அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களால் இந்த உரையாடல் சற்றே திசைமாறிப் போய் விட்டது. மார்க்சின் பால் நேசமும் மார்க்சியத்தின் பால் நாட்டமும் கொண்ட சில தோழர்கள் மார்க்ஸ் அல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மார்க்சியமல்லாத சிந்தனை மரபுகளையும் அறிந்தேற்க மறுப்பதாக எனக்குத் தோன்றியது.

Read More

Mar 6, 2025

பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது. மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (18)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (18)

Feb 27, 2025

[இந்த இடுகைத் தொடரில் தவிர்க்கவிய்லாத பணிகளால் சற்றே நீண்ட இடைவெளி விழுந்தமைக்காக வருந்துகிறேன். எதிர்காலத்தில் இவ்வளவு நீண்ட இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்.] மார்க்சியத்தின் வல்லமை குறித்தும், அதன் வரலாற்று வழிப்பட்ட வரம்புகள் குறித்தும், ஏனைய புரட்சியக் கொள்கைகளுடன் அதற்குள்ள உறவு குறித்தும் என் பார்வைகளில் மாற்றமில்லை என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போக நான் விரும்பவில்லை. தோழர்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

Feb 24, 2025

”மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை. //”அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

Feb 17, 2025

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி

Read More