மு.க.ஸ்டாலின் ஆட்சியின் செல்வாக்கே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா

மு.க.ஸ்டாலின் ஆட்சியின் செல்வாக்கே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா

Sep 3, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்துச் செல்வதுதான். தந்தை பெரியார் 1925-ல் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், சாதி ஒழிப்பு, சமூக நீதி, மற்றும் பெண்ணுரிமை போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த இயக்கம் பின்னர் திராவிடர் கழகமாகவும்,

Read More
உரசுவோம் சீமானை – பெரியாரை பேசி பேசி இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்த RSS கைக்கூலி சீமான்

உரசுவோம் சீமானை – பெரியாரை பேசி பேசி இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்த RSS கைக்கூலி சீமான்

Jan 11, 2025

RSS அமைப்புகள் எந்த பெரிய விஷயத்தையும் உடனே செய்ய மாட்டார்கள், எதிலும் நீண்ட நெடிய திட்டமிடல் இருக்கும் காந்தியடிகள் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போலதான் சீமானும். செயல்திட்டத்தை அழகாக திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் செய்து காட்டும் சாதுர்யம் அவர்களுக்கு உண்டு சீமான் பேசும் பல விஷயங்களை பகிரங்கமாக பாராட்டும் பாஜகவினர், தமிழத்தில் பாஜக அயோக்கியர்கள் கைது

Read More
“பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை..!’ – சீமான் காட்டம்

“பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை..!’ – சீமான் காட்டம்

Jan 9, 2025

கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசினார். தொடர்ந்து, “திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்ட பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில்

Read More
தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் வளர்ச்சி: முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் புதிய மாற்றங்கள்,பெரியார் மண்ணில் சமூக ஒருமைப்பாடு, உயரிய நிதிகள் மற்றும் சட்டம்

தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் வளர்ச்சி: முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் புதிய மாற்றங்கள்,பெரியார் மண்ணில் சமூக ஒருமைப்பாடு, உயரிய நிதிகள் மற்றும் சட்டம்

Dec 6, 2024

இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டங்களை நிறைவேற்றுகிறோம்; மதவெறி, சாதி வெறி எண்ணம், நான் இருக்கும் வரை இந்த பெரியார் மண்ணில் நிகழாது. சமூகத்தை பிளவுப்படுத்தும் சக்திகளை அம்பலப்படுத்தி சமூகநீதியை நிலைவாட்டுவோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறது தமிழ்நாடு அரசு. மக்களின் மனங்களை ஒன்றிணைக்கும் வகையில், ஒற்றுமை மற்றும் சமத்துவ அடிப்படையில் அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு,

Read More